அல்குர்ஆனை வைத்து திறப்பு விழாவில் பூஜை செய்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் பிரபல மார்க்க பிரச்சார சொற்பொழிவளர் அப்துல் பாசித் புகாரி,
இன்று மார்க்கத்தை அதிகம் தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. இலங்கையின் மத சுதந்திரம் குறித்து அதிகம் நான் அறிவேன். அதற்காக அல்குர்ஆனை வைத்து பூஜை செய்யும் போது வேடிக்கை பார்த்த முஸ்லிம்கள் குறித்து கவலையடைகிறேன். அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் வழங்கட்டும் ரமழான் காலங்களில் இஸ்லாமிய போதனைகளை வழங்கும் சக்தி டி.வி இப்படியான ஒரு செய்திருப்பது ஏற்க முடியாதது. இதற்காக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment